Header Ads Widget

தமிழகத்தின் அனைத்து மாநகராட்சி, நகரா ட்சி, ஊராட்சிய ஒன்றிய பொது மக்களாகிய உங்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்..*

*பொதுமக்களுக்கு ஒரு அறிவிப்பு*
*தமிழகத்தின் அனைத்து மாநகராட்சி, நகரா ட்சி, ஊராட்சிய ஒன்றிய  பொது மக்களாகிய உங்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்..*

*1) வீடு கட்டும் போது முறையாக பிளான் வாங்கியும் அல்லது ஆல்டிரேசன் செய்யும் போது மாமுல் கேட்பதும்.* 

*2) புதிய குடிநீர் / கழிவுநீர் இணைப்புக்கு மாமுல் கேட்பதும்.*

*3) பிளாட்பாரம் கடைகளில் மாமுல் கேட்பதும்.* 

*4) வீடுகளைக் காலி செய்ய ரவுடிகளை  அனுப்புவதும்.*

*5) கட்ட பஞ்சாயத்து செய்து பணம் கேட்பதும்.*

*இது போன்ற குற்ற செயலில் ஈடுபடும் அதிகாரிகள், வார்டு கவுன்சிலர்கள், அவர்களது கணவர்கள் , அரசியல்வாதிகள் மற்றும் ரவுடிகள் மாமுல் கேட்டால் அல்லது தொந்தரவு கொடுத்தால் உடனடியாக கீழ்கண்ட எண்களை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் யாருக்கும் பயப்பட தேவையில்லை..*

*முதலமைச்சர் தனி பிரிவு - எண்*
 044 25672345, 044 25672283

*முதலமைச்சர் - எண்*
+91 9443146857

*தொலைநகல் - எண்*
044 25670930, 044 25671441

*பொது மக்கள் அனைவருக்கும் தெரியும் வகையில்  பகிரவும்.*

Post a Comment

0 Comments