மத்திய அரசு KSB வாயிலாக கொடுத்துவரும் நல திட்டங்கள்
மத்திய அரசு KSB வாயிலாக கீழ்காணும் நல திட்டங்களுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. அந்த நிதியுதவி பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்.
1. PENURY GRANT INITIAL ( ஓய்வூதியம் இல்லாத 65 வயதிற்கு மேற்பட்ட மு. ப. வீ ஏழ்மையில் இருந்தால் மாதம் ரூ 4000/- கிடைக்கும்.)
2. PENURY RENEWAL( முதல் முறை விண்ணப்பித்து கிடைத்தவர்கள் வருடா வருடம் புதுப்பிக்க வேண்டும்)
3. MARRIAGE GRANT(மகள் திருமண நிதியுதவி) கவில்தார் வரை அதற்கு திருமணம் முடிந்து 6 மாத காலத்திற்குல் விண்ணப்பிக்க வேண்டும்.
4. Education (கல்வி உதவித்தொகை ஒவ்வொரு கல்வி ஆண்டு முடிந்த பின்பு சமர்ப்பிக்க வேண்டும்)
5. Disability (ஊனம்)
6. Orphan (அனாதை)
இப்படிப்பட்ட நல திட்டங்களுக்கு விண்ணப்பம் செய்து இருப்பவர்களுக்கு எந்த மாதம் வரை விண்ணப்பம் சமர்பித்தவர்களுக்கு நிதியுதவி கிடைத்து உள்ளது என்பது தான் விவரம்.
நன்றி
No comments:
Post a Comment