முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது TNPSC..! தேர்வர்கள் கவனமாக படிக்கவும்! மிஸ் பண்ண வேண்டாம்!
அரசு வேலை என்றால் யாருக்குதான் பிடிக்காமல் போகும். தற்பொழுது உள்ள காலகட்டத்தில், அரசு வேலைக்காக காத்திருப்பவர்களும், அதற்காக முயற்சி செய்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதிலும், 1000 பணியிடங்களுக்குகாக ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் போட்டியிட்டு வருகின்றனர்.
அரசு பணியில் உள்ள காலிப்பணியிடங்கள் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தான் நிரப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு பொது சுகாதாரப் பணியில் உள்ள சுகாதார அலுவலர் பதவிக்கான காலிப்பனியிடங்களை நிரப்புவது குறித்து TNPSC அறிவித்தது.
இதையடுத்து, சுகாரதார அலுவலர் பதவிக்கான கணினி தேர்வானது கடந்த பிப் 13 ஆம் தேதி அன்று நடைபெற்ற நிலையில் அதற்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் 15 ஆம் தேதி ORAL TEST நடத்தப்பட்டது. இந்நிலையில், தற்பொழுது சுகாதார அலுவலர் பதவிக்கு தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவு எண்ணிக்கை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் இந்த பட்டியலை கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்த்து கொள்ளாலாம்
No comments:
Post a Comment