அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3% உயர்வு – கருணைத்தொகை ரூ. 1.50 லட்சம்.. அரசு அறிவிப்பு! - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அரசுப் பணியாளா்கள் ஊதிய விவரங்களை அறியலாமா? - தகவல் ஆணையா் பதில்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, அரசுப் பணியாளா்களின் ஊதிய விவரங்களைப் பெற ஒவ்வொரு இந்திய குடிமனுக்கும் உரிமை உள்ளதாக மாநில தகவல் ஆண...

Wednesday, June 21, 2023

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3% உயர்வு – கருணைத்தொகை ரூ. 1.50 லட்சம்.. அரசு அறிவிப்பு!

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3% உயர்வு – கருணைத்தொகை ரூ. 1.50 லட்சம்.. அரசு அறிவிப்பு!
 

 அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3% உயர்வு - கருணைத்தொகை ரூ. 1.50 லட்சம்.. அரசு அறிவிப்பு!

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3% உயர்வு – கருணைத்தொகை ரூ. 1.50 லட்சம்.. அரசு அறிவிப்பு!
இமாச்சலபிரதேசத்தில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் ஊழியர்களுக்கான கருணைத்தொகையும் 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
அகவிலைப்படி:
இந்தியாவில் மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகள் படிப்படியாக அகவிலைபடியை உயர்த்தி அறிவித்து வருகிறது. மற்ற மாநிலங்களை தொடர்ந்து தற்போது இமாச்சல பிரதேச அரசு தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3% உயர்த்தியுள்ளது.

 அம்மாநிலத்தின் துணை முதல்வர் தலைமையில் நடைபெற்ற குழு கூட்டத்தில் சாலை போக்குவரத்து கழக ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்த முடிவு செய்யப்பட்டு 3% உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் சிக்கல் – அரசின் முக்கிய முடிவு.. அமைச்சர் தகவல்!
அத்துடன் பணியில் உள்ள போது திடீரென உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் கருணைத்தொகையையும் 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

 அதன்படி நிரந்தர பணியாளர்களுக்கு கருணைத்தொகை 1.50 லட்சமாகவும், ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ. 1 லட்சமும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது


No comments:

Post a Comment

Popular

Post Top Ad