செப்டம்பர் 25 முதல் இந்த ரயில் நடைமுறைக்கு வருகிறது. - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அரசுப் பணியாளா்கள் ஊதிய விவரங்களை அறியலாமா? - தகவல் ஆணையா் பதில்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, அரசுப் பணியாளா்களின் ஊதிய விவரங்களைப் பெற ஒவ்வொரு இந்திய குடிமனுக்கும் உரிமை உள்ளதாக மாநில தகவல் ஆண...

Friday, September 8, 2023

செப்டம்பர் 25 முதல் இந்த ரயில் நடைமுறைக்கு வருகிறது.

செப்டம்பர் 25 முதல் இந்த ரயில் நடைமுறைக்கு வருகிறது.

வண்டி எண் - 16361 & 16362, சங்கரன்கோவில் வழியாக இயங்க இருக்கும் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாரமிருமுறை விரைவு ரயில் கால அட்டவணை

செப்டம்பர் 25 முதல் இந்த ரயில் நடைமுறைக்கு வருகிறது.
முன்பதிவு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சிறப்பம்சங்கள் : 

♦️ தமிழக பயணிகள் சபரிமலை செல்ல இந்த ரயில் ஒரு சிறந்த ரயில்.
இந்த இரயிலில் பயணித்து புனலூரில்  இறங்கி அங்கிருந்து பேருந்து மூலம் சபரிமலை செல்லலாம்.

♦️ கேரளாவில் உள்ள பல சுற்றுலா தலங்களுக்கு செல்ல இந்த இரயில் சிறந்ததாக இருக்கும்.
♦️ தென்மாவட்டம்,டெல்டா மாவட்டம் மற்றும் கேரளா பக்தர்கள் வேளாங்கண்ணி, நாகூர் , திருநள்ளாறு மற்றும் திருவாரூர் , தென்காசி புனித தலங்களுக்கு செல்ல இந்த இரயிலை பயன் படுத்தலாம்.

♦️ இந்த இரயில் நிரந்தர இரயிலாக மாறுவதால் இனி இது சாதாரண விரைவு இரயில் கட்டணத்தில் இயங்கும்.
♦️ இந்த இரயில் அதிகாலை மற்றும் மாலை நேரத்தில் இருமார்கத்திலும் புனலூர் - செங்கோட்டை மலை மற்றும் வனப்பகுதியில் செல்வதால்.சுற்றுலா பயணிகளுக்கு இந்த இரயில் சிறந்த அனுபவத்தை தரும்.
நன்றி...பயணிகளுக்கு வாழ்த்துக்கள்..💐💐

No comments:

Post a Comment

Popular

Post Top Ad