_உமிழ் நீர், உயிர் நீர்.-108 வியாதிகளுக்கும்ஒரே மருந்து - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அரசுப் பணியாளா்கள் ஊதிய விவரங்களை அறியலாமா? - தகவல் ஆணையா் பதில்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, அரசுப் பணியாளா்களின் ஊதிய விவரங்களைப் பெற ஒவ்வொரு இந்திய குடிமனுக்கும் உரிமை உள்ளதாக மாநில தகவல் ஆண...

Monday, July 3, 2023

_உமிழ் நீர், உயிர் நீர்.-108 வியாதிகளுக்கும்ஒரே மருந்து



*_உமிழ் நீர்,  உயிர் நீர்..!_ 108 வியாதிகளுக்கும் ஒரே மருந்து....
அதுவே, உமிழ் நீர், உயிர் நீர் !
சர்க்கரை நோய்க்கான எளிய,  
இயற்கை மருந்து, நம்ம வாயிலேயே
இருக்கு ! உமிழ் நீராக இருக்கு !
சர்க்கரை நோய்க்கும் 
வாயில் ஊறக்கூடிய உமிழ் நீருக்கும் 
என்ன சம்பந்தம் ?
உணவுடன் 
கலந்து செல்லும் உமிழ்நீர்தான், கணையத்தில் இன்சுலினைச் 
சுரக்கத் தூண்டுகிறது !
உமிழ் நீர் எனும் இயற்கை மருந்தை, 
நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவு வழியாகவே,அதிக அளவு 
எடுத்துக் கொண்டனர் !
வாழ்வதற்காக  உண்டனர்!  உண்பதற்காக வாழ்ந்தனர் !
அதனால்தான், பொறுமையுடனும், அமைதியுடனும், பொறுப்புடனும் 
உணவு உண்டனர் !

அதனால்,
அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்து, வயிற்றுக்குள் சென்றது !
கூடுதலாக  உமிழ் நீரை சுரக்கச் செய்வதற்காக, ஊறுகாயைச் 
சிறிதளவு எடுத்துக் கொண்டனர் !
நம் முன்னோர்களுக்கு, உமிழ் நீரின் அருமை தெரிந்திருந்ததால், ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர் !
உமிழ்நீரை அதிக அளவு எடுத்துக்கொள்வதால், கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பதற்கு எந்தத் தடையும் வராது !
"தூண்டல், துலங்கல்" என்ற விதியின்படி, 
உமிழ் நீர் என்ற தூண்டுதலால், இன்சுலின் என்ற துலங்கல், சுரக்கப்படுகிறது !
நம் முன்னோர்கள், நாட்களைக் கணக்கிட்டு, மாதங்களைக் கணக்கிட்டு, 
வேலை பார்த்தனர் !
தற்காலத்தில், நாம் 
மணியைக் கணக்கிட்டு, நிமிடத்தைக் கணக்கிட்டு, நொடியைக் கணக்கிட்டு, வேலை பார்க்கிறோம் !
அந்த அளவிற்கு 
நமது வாழ்க்கையின் வேகம் 
அதிகரித்துவிட்டது ! உணவு சாப்பிடும் வேகமும் அதிகரித்துவிட்டது !
வாழ்க்கைக்கான சாப்பாடு என்ற மனநிலை மாறி, சாப்பிடுவதும் ஒரு 'வேலை'தான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம் !
உணவை ரசித்து, ருசித்து, 
மென்று,உமிழ் நீர் கலந்து சாப்பிடாமல்,
அவசர அவசரமாக வாயில் போட்டு,
லபக் லபக் என்று,விழுங்குகிறோம் !
நாம் விழுங்கும் உணவில்,
உமிழ் நீர் கலக்கவாய்ப்பு இல்லாததால்,
நாம் உண்ணும்  உணவுக்கு தேவையானஇன்சுலின்,
கணையத்தில் சுரக்காது !
எனவே,உணவிலுள்ள குளுக்கோசு, கிளைக்கோசனாக மாறாமல், அது சர்க்கரையாகவே இரத்தத்தில் 
தங்கிவிடுகிறது !
நாளடைவில்,சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும், நீரிழிவு நோயாக மாறிவிடுகிறது !
சர்க்கரை நோய்க்கு மிகச்சிறந்த இயற்கை மருந்து, 
நம் வாயில் ஊறும் உமிழ்நீர்தான் !
எனவே, நாம் சாப்பிடும்போது,உணவை
மெதுவாகமென்று,ரசித்து,ருசித்து,
சாப்பிட வேண்டும் !
அப்போது, இயற்கையாக உமிழ்நீர் சுரக்கும் !
கூடுதலாக, உணவு செரிமானமும்
சிறப்பாக நடக்கும் !ஜீரணக் கோளாறு
என்ற பேச்சுக்கேஇடம் இல்லை !
நோயற்ற வாழ்வு வாழலாம் !
குடிநீர்,குளிர் பானம்,கூழ்,சூப், தேநீர் 
அருந்தினால் கூட,  உமிழ்நீரை கலந்து, வயிற்றிற்குள்போகிறபடி,மெதுவாக
ரசித்து, ருசித்து,அனுப்ப வேண்டும் !
நீரிழிவு நோய் எனும்
தற்கால கொடிய நோயை,  'உமிழ்நீர்' எனும்அற்புத அமிர்த்தம்கொண்டு, அழித்து, ஒழிப்போம் !
" நொறுங்கத் தின்றால், நூறு வயசு..." என்று, நம் முன்னோர்கள்
சொன்னார்கள் !
Veg / Non - Veg எந்த வகை உணவானாலும், கூழ், தேநீர், சூப்
போன்ற எந்த உணவானாலும்...
1. பசித்த பின் சாப்பிட வேண்டும் !
2. ரசித்து சாப்பிட வேண்டும் !
3. உமிழ் நீர் சுரக்கிறபடி மென்று, ருசித்து,சாப்பிட வேண்டும் !
108  வியாதிகளுக்கும்
இதுவே மருந்தென்றால், மிகை அல்ல !


🌷🙏🏼நற்காலை வணக்கம்🙏🏼🌷

No comments:

Post a Comment

Popular

Post Top Ad